இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே வேதனையுடன் வெளியிட்ட புகைப்படம்!!
குப்பைகளை குப்பை தொட்டியில் தான் கொட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி மஹேலா ஜெயவர்தனே புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே விளையாட்டு தொடர்பாக மட்டுமின்றி சமூக நலம் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் சமூகவலைதளங்களில் தன்னுடய கருத்துகளை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் இலங்கையில் உள்ள ஒரு சாலை ஓரத்தில் குப்பை தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குப்பைகள் அதில் கொட்டப்படாமல் … Continue reading இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே வேதனையுடன் வெளியிட்ட புகைப்படம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed